சொந்த தாயை நடுவீதியில் வைத்து சீரழித்த காம கொடூர மகன்.! வெளியே சென்று வந்த தாயாருக்கு நேர்ந்த பெரும் சோகம்.!!
in america mother rapped by her son when coming road side form bar
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல கொடூரங்கள் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதமான அநீதிகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தினமும் பள்ளி மற்றும் கல்லூரி என்று பணிகளுக்கு செல்லும் பெண்கள் பல விதமான முறையில் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில்., பெற்ற தாயை மகனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள வில்லேவள்ளலாய் பகுதியில் 50 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில்.,நேற்று இரவின் போது கேளிக்கை விடுதிக்கு சென்ற இவர்., காரை கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு., வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில்., இவரை யாரோ பின் தொடருவது போல ஓர் உணர்வானது ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன பெண்மணி விரைவாக நடக்க துவங்கினார்.
இந்த சமயத்தில்., இவரை பின்புறத்தில் இருந்து கீழே தள்ளிய இவரின் மகன்., இவரை கட்டாயமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளான். இதனால் பதறிப்போன பெண்மணி தம்மை விட்டுவிடும் படி கதறியும்., அவன் தாய் என்றும் பாராது வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து., கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான பெண்மணி., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in america mother rapped by her son when coming road side form bar