நாங்கள் தான் கொரோனாவை பரப்பினோம்.! உளவுத்துறை வாக்குமூலம்.!  - Seithipunal
Seithipunal


உலக நாடுகளையெர் அச்சுறுத்திவரும் கரோனா வைரசை சீனாதான் பரப்பியது என்று அந்த நாட்டு உளவுத்துறை அதிகாரி தெரிவித்து இருக்கின்றார். 

சமீபத்தில் நடைபெற்ற ஹாங்காங் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர ஒரு உயிரியல் ஆயுதத்தை சீனா கையில் எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது  

இதனை போராட்டக்காரர்களின் மீது தெளித்தால் அவர்களுடைய மனநலம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் உலக நாடுகள் அனைத்தும் இந்தப் போராட்டத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. 

எனவே சீன அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. என்று உளவுத்துறை அதிகாரி தெரிவிக்கின்றார். அந்த உயிரியல் ஆயுதத்தை சிலரிடம் பரிசோதனை செய்த பொழுது முடிவுகள் மிகவும் கொடூரமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

அந்த உயிரியல் ஆயுதம் தான் தற்பொழுது கரோனா வைரஸ் ஆக உருவெடுத்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனை விலை கொடுத்து வாங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்ததாகவும் அந்த ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். 

தற்பொழுது அதுவே அவர்களுக்கு எமனாக மாறிவிட்டது என்று அவர் தெரிவிக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How spread corona in China 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->