4 ஆண் நண்பர்களுடன் ஒரே வீட்டில்... கர்ப்பத்திற்கு யார் காரணம் விளக்கம் அளித்த இளம்பெண்..!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில் பகுதியை சேர்ந்தவர்  டோரி ஓஜெடா. 20 வயதான இவர், தனது ஆண்  நண்பர்கள் 4 பேருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.

இவர் பள்ளியில் படிக்கும் போது  அறிமுகமான நபர் மார்க் (18)  என்ற இளைஞருடன் தொடர்பிலிருந்த அவருக்கு 2 மாதத்திற்கு பிறகு டிராவிஸ் என்னும் 23 வயது இளைஞருடன் பழக்கம் வந்தது.  மேலும், டோரி ஓஜெடாவின் நீண்ட நாள் நண்பர்களான ஏதன் (22) மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய நான்கு  பேருடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இருப்பினும் இவர்களுக்கு தனி தனி அறைகள்  இருந்திருக்கிறது. இருப்பினும் ஓஜெடா நான்கு  பேருடனும்  தொடர்பில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம்  ஓஜெடா மற்றும்  டிராவிசன் இருவருக்கும் திருமண  நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதைதொடந்து டோரி ஓஜெடா கர்ப்பம் தரித்துள்ளார். ஓஜெடா கர்ப்பத்திற்கு யார்  காரணம் என்ற கேள்வி எழுந்த நிலையில், உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என ஓஜெடா கூறியுள்ளார். மேலும் நாங்கள் குழந்தையை வளர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறோம், மேலும் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl pregnant with 4 boy friends


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->