கற்பழிக்க வந்த காமுகன்.! துடிக்க துடிக்க.. துண்டாக்கிய வீரப்பெண்.!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம்பெண், தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய வந்த ஆணின் ஆண்குறியை வெட்டி துண்டாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. 

பாலியல் பலாத்காரம் செய்வதற்க்காக அந்த காமுகன் வீட்டிற்குள் நுழைந்த பொழுது, அந்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மேலும், அவன் பலாத்காரம் செய்ய தன்னைத் தாக்கியதாக, அவர் தெரிவித்துள்ளார். 

25 வயது கொண்ட அந்த பெண், அந்த காமுகன் கற்பழிக்க வந்த நேரத்தில் உடனடியாக சமையலறைக்குள், விரைந்து ஓடி தன்னை கற்பழிக்க வந்த ஆணின் ஆண்குறியை வெட்டி இருக்கின்றார். இதனால், வலி தாங்க முடியாமல் அலறி துடித்த 28 வயது நபர், அருகில் இருந்த சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

அங்கே காயங்களுக்கு அவர் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, உதவி போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி), "இந்த ஆண், பெண் இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே காதலித்துள்ளனர். இப்போது, அவர் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள போவதால் ஆத்திரத்தில் பெண் இவ்வாறு செய்திருக்கலாம்." என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl cut her boyfriend's male part


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->