ஜப்பானில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. தேசிய புவியியல் மையம்.! - Seithipunal
Seithipunal


ஜப்பானின் மத்திய பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆசியாவின் தீவு நாடான ஜப்பானின் மத்திய பகுதியில் இஷிகவா மாகாணத்தில் சுசு நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகிவுள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருளிழப்பு உள்ளிட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

ஆனால், நிலச்சரிவு அல்லது பொருட்கள் கீழே விழுவது போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் கவனமுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Japan 5.2 rictor measurement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->