இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியா நாட்டில் உள்ள டானிமர் தீவு மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 10.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகள் தஞ்சமடைந்தனர்.

மேலும், நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Indonesia Tsunami Alert


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->