பெற்றோரை கொலை செய்த திருடனை, பத்ரகாளியாக மாறி பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்த வீர மங்கைகள்.!
Dubai Indian Parent Killed by Robber Daughters Captured
இந்தியாவை சார்ந்த ஹிரேன் ஆதித்யா (வயது 48) மற்றும் அவரின் மனைவி விதி (வயது 40) துபாயில் உள்ள ரேபியன் ரான்ஜஸ் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதியன்று, தம்பதிகள் இருவரும் பாகிஸ்தான் நாட்டினை சார்ந்த தொழிலாளியால் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானை சார்ந்த இளைஞன், வீட்டு பராமரிப்பிற்காக வருகைதந்த நிலையில், வீட்டில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க எண்ணி படுகொலை அரங்கேறியுள்ளது.
இதனையடுத்து, பெற்றோர்களை கொலை செய்த கொடூரனை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணிய வீரமகள்கள் இருவரும், பத்ரகாளியாக மாறி திருடனை பிடித்தனர். கத்திக்குத்து காயத்துடன் இருந்த பெண்கள் இருவரும், கொள்ளையனை பிடிக்க பெரும் சண்டையிட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dubai Indian Parent Killed by Robber Daughters Captured