ஊரடங்கு உத்தரவை நீடித்து.. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் அதிக அளவில் பரவ தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து நெருங்கி உள்ளது. 

மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் போரில் ஜான்சன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curfew extension in england


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->