ஹெலிகாப்டரில் மாட்டை கட்டி தூக்கி சென்ற விவசாயி.! நெகிழ்ச்சி தரும் காரணம்.!
cow travel on helicopter
உலகில் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் மனிதர்கள் போல நேசிக்கின்றவர்களும் இருக்கின்றனர். அதற்கான சிறந்த சம்பவம் ஒன்று நடந்த்ள்ளது.
பசுமை நிறைந்த பனிப்பிரதேசமான சுவிட்சர்லாந்தின் ஆல்பஸ் மலைத்தொடர் பக்கத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த பசுவிற்கு காயம் ஏற்பட்டதால் ஒரு ஹெலிக்காப்டெரை ஏற்பாடு செய்து அதில் கயிற்றை கட்டி அந்த மாட்டை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவர், இவ்வாறு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மாட்டை அந்தரத்தில் கட்டித்தொங்கவிட்டது. போல அழைத்து சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.