கொரோனா வைரஸ் கோரத் தாண்டவத்தால் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மனிதர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகம் முழுவதிலும் 21,295 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயானது மனிதர்களின் மூலமாக அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுளளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது பாகிஸ்தானில் வேகமாக பரவி வருகிறது. பாகிஸ்தான் முழுவதும் 1,093 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மேலும் கொரோனா வைரசுக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்த 1,093 பேரில் பெரும்பான்மையானவர்கள் 21-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்  என்று அந்நாட்டு ஜியோ டிவி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona virus in pakistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->