மூதாட்டியின் காதில் புகுந்த சிலந்தி... மருத்துவர்கள் ஷாக்.!! - Seithipunal
Seithipunal


வயதான மூதாட்டியின் காதில் சிலந்தி வளைப்பின்னி வாழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. சீன நாட்டில் உள்ள மின்மயாங் பகுதியை சார்ந்த மருத்துவமனைக்கு மூதாட்டியொருவர் வருகை தந்துள்ளர். 

இவர் தனக்கு காது அதிகமாக வழிப்பதாகவும், இதனால் தன்னால் எந்த வேலையும் செய்ய இயலவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து காதில் மருத்துவர்கள் சோதனை செய்ததில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது. 

இதில் மூதாட்டியின் காதுகளில் சிலந்தி உயிருடன் இருப்பது தெரியவந்ததை அடுத்து, இதனை மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் வெளியே உயிருடன் எடுத்துள்ளனர். சிலந்தி வலையையும் எடுத்த நிலையில், சிலந்தி புகும் வரையில் மூதாட்டி என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china old lady ear occupied by spider


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->