2046 ஆண்டுக்கு பிறகு உலகில் நிகழப்போகும் அதிசயம்.. பாபா வங்கா பரபரப்பு கணிப்பு.!
Baba vanga prediction of 2046
பாபா வங்கா கணித்துவிட்டு சென்ற ஒரு செய்தி, தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். 1996ம் ஆண்டு 85 வயதில் 1996-ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆனாலும் கூட இவருடைய கணிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், அவர் 2046க்கு பின் மனிதனின் ஆயுட்காலம் 100 வயது வரை இருக்கும் என்று கணித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகளே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரட்டை கோபுர தாக்குதல், கொரோனா போன்றவற்றை பாபா வங்கா முன்பே கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Baba vanga prediction of 2046