அங்கொட லொக்காவின் சாம்ராஜ்யத்தை சரிக்கும் போலீஸ்.. இலங்கையில் வேட்டை.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் தாதாவாக இருந்து, தமிழகத்திற்கு புதிய அடையாளத்துடன் ஏமாற்றி வந்து, மர்மமான முறையில் அங்கொட லொக்கா உயிரிழந்து இருந்தார். இந்நிலையில், இலங்கை போலீசார் நடத்திய என்கவுண்டரில் தாதாவான அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கின்றார். 

இலங்கையின் முல்லேரியா பகுதியில் அசித்த ஹேமதிலக்கவை இலங்கை காவல்துறையின் சுற்றிவளைத்து இருக்கின்றனர். இந்த நிலையில், போலீசார் மீது அவர் கையெறி குண்டுகளை தூக்கி வீசியதாக கூறப்படுகின்றது. 

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் துப்பாக்கிச்சூட்டினால்  ஹேம திலக்க சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ‘சோல்ட்டா’ என அறியப்படுகின்ற அசித்த ஹேமதிலக அண்மையில் தான் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Angoda Lokka gang member encounter in Srilanka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->