பெண் குழந்தைக்கு அம்புட்டு ஆச... 14 ஆணுக்கு பின் பிறந்த பெண் குழந்தை.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டின் மெக்சிகன் மாகாணத்தில் வசித்து வந்த தம்பதி 14 ஆண் குழந்தைகளுக்குப் பின்னர், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகனில் வசித்து வருகின்ற தம்பதி கட்டேரி மற்றும் ஜே ஸ்வாண்ட். பெண் குழந்தையின் மீது மிகவும் பேரன்பு கொண்டு இருக்கின்றனர். தங்களுக்கு பெண் குழந்தை வேண்டும் என்பதற்காக 14 ஆண் குழந்தைகளுக்குப் பிறகு தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்து இருக்கின்றனர். 45 வயதான இந்த பெண்மணி கடந்த வியாழக்கிழமை அவரது ஆசைப்படி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

3 கிலோ 40 கிராம் எடை கொண்டிருந்த அந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர்கள் மேகி ஜெய்னே என பெயர் வைத்து இருக்கின்றனர். இது குறித்து மேகியின் பெற்றோர் நிறைய வழிகளில், நிறைய காரணங்களுக்காக இந்த வருடம் எங்களுக்கு மறக்கமுடியாத வருடமாக மாறியிருக்கிறது. ஆனால் மேகி எங்களுக்கு கிடைத்தது எதிர்பார்க்காத நினைத்து கூட பார்க்க முடியாத பரிசு என தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Mexican Couple delivery girl baby after 14 male baby


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->