நீண்ட நாள் கழித்து காதலியை சந்தித்த காதலன்..! காதலி செய்த காரியத்தால் நேர்ந்த விபரீதம்..!
after long time lovers meet incident
ஆஸ்திரேலியவில் ஆடம்பர விடுதி ஒன்றில் திகழ்ந்த சோக சம்பவம். 25 வயதான இளைஞர் ஒருவர் 19 வயது இளம்பெண்ணை உருகி உருகி காதலித்தார். ஆனால் அவர்களது காதல் நீண்ட நாட்கள் தொடரவில்லை. சில நாட்களிலேயே பிரிந்து சென்றனர். தீடிரென்று ஒரு நாள் அந்த இளைஞன் தனது காதலி வேறொரு நபருடன் நெருங்கிப் பழகுவதை பார்த்திருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் தன் காதலி தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் இருப்பதை அறிந்து கொண்டு. அன்று இரவு திடிரென விடுதிக்கு சென்று காதலி தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளார். உள்ளே சென்றதும் தான் வைத்திருந்த தூப்பாக்கி மற்றும் கத்தியால் குடும்பத்தினரை தாக்கி கொலை செய்துள்ளார்.
அதில் இரண்டு பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி அந்த இளைஞன் கொலை செய்து விட்டு தொலைபேசியின் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
English Summary
after long time lovers meet incident