பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.!! பீதியில் வீதியில் தஞ்சம் அடையும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் உள்ள பெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவாகியது. இதனை அறிந்த மக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்துள்ள நிலையில்., அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்த வீடியோ பதிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது அங்குள்ள பிரேசில்., கொலோம்போ மற்றும் எக்குவடோர்போன்ற பகுதியில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 109 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்., இந்தோனேசியா மற்றும் அமெரிக்க நாடுகளில் தற்போது நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.  

இந்த நேரத்தில்., பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இதனை அறிந்த மக்கள் பெரும் துயருக்கு உள்ளான நிலையில்., வீதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது இந்தோனேசிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a heavy earthquake in Philippians rictar scale noted 6.1


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->