வினோதம்.. லண்டனில் இரண்டடி குழந்தை.! மருத்துவர்கள் ஆச்சர்யம்.!
2 ft baby on london
தற்போது உலகம் முழுதும் கொரோனா வைரஸ் மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. வைரஸ் பாதிப்பு காரணமாக உலக நாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இத்தகைய சூழலில், அன்றாடம் உலக அளவில் புதிது புதிதாக மக்களை வியப்பூட்டுகின்ற வகையில் சில நிகழ்வுகள் நடக்கின்றன.
அவை மக்களை வியப்பூட்டிவருகின்றன. இவை அனைத்தும் இணையத்தின் வாயிலாகவே அறியப்படுகின்றன. இது போன்ற ஒரு சம்பவம் தான் லண்டனில் அரங்கேறி இருக்கின்றது.
சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலின் படி லண்டனில் பக்கிங்காம்ஸைர் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இதற்கு காரணம் அப்பெண் அதிக எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்து இருப்பது தான். அதாவது 2 அடி உயரம் கொண்ட குழந்தையை அந்த ஈன்றெடுத்துள்ளார். இரு இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து அந்த குழந்தையை வெளியே தூக்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.