தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் அதிரடி.!
rain for 5 District till april 26
தென் தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
இத்தகைய நிலையில், இன்று தமிழகத்தின ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.
English Summary
rain for 5 District till april 26