சென்னையில் 3 நாட்களுக்கு மழை புரட்டிப்போடப்போகும் பகுதிகள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
oct 21 weather report
தமிழகம் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.