சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! உருவானது புதிய புயல்!!
cyclone warning cage number 1 in tamilnadu
தமிழகத்தில் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக மழை ஓய்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது, நாளை வாங்க கடலில் புதிய புயல் உருவாகும் என்றும் அதன் காரணமானாக தமிழகம் மற்றும் புதுச்சேரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
நாளை வங்கக்கடலில் உருவாகும் புயலானது ஒடிசாவை நோக்கி நகர்ந்து செல்லும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
English Summary
cyclone warning cage number 1 in tamilnadu