உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 'ரெட் அலார்ட்'.! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
aug 04 weather report in india
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிறைவு வருகின்றனர்.
இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கோவை, மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாற்று ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான், நிக்கோபார் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
aug 04 weather report in india