காதல் விவகாரத்தில் அன்புமணியை மிஞ்சிய சௌமியா அன்புமணி.!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.

இதில், சௌமியா அன்புமணி "பெண்களுக்கு கல்வி கற்கும் இடங்களில் போதிய பாதுகாப்பு இருக்கின்றது. அதை தாண்டி பொது இடங்களில் பாதுகாப்பு என்பது மிக பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.

 

16 வயதில் வருவது காதல் அல்ல. மனதாலும், உடலாலும் தகுதியான பின்னர் முதிர்ச்சி அடைந்து வரும் காதல் தான் நிலைத்திருக்கும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது நிலைத்து நிற்க வேண்டும். அதுதான் உண்மையான காதல்" என காதல் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sowmiya anbumani speech about women protection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->