காதல் விவகாரத்தில் அன்புமணியை மிஞ்சிய சௌமியா அன்புமணி.!!
sowmiya anbumani speech about women protection
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
இதில், சௌமியா அன்புமணி "பெண்களுக்கு கல்வி கற்கும் இடங்களில் போதிய பாதுகாப்பு இருக்கின்றது. அதை தாண்டி பொது இடங்களில் பாதுகாப்பு என்பது மிக பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.
16 வயதில் வருவது காதல் அல்ல. மனதாலும், உடலாலும் தகுதியான பின்னர் முதிர்ச்சி அடைந்து வரும் காதல் தான் நிலைத்திருக்கும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது நிலைத்து நிற்க வேண்டும். அதுதான் உண்மையான காதல்" என காதல் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
English Summary
sowmiya anbumani speech about women protection