சொந்த ஊருக்கு வந்த இளைஞர் வெட்டி கொலை.. சிவங்கையில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், அலியாதிருத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்.இவர் கோவையில் உள்ள மதுபான கடையில் வேலை செய்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை புரசடை உடைப்பில் செயல்பட்டு வரும் திறந்தவெளி சிறைச்சாலை அருகே மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth murdered Near Sivangai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->