முன்விரோதத்தால் கொலைசெய்யப்பட்ட இளைஞர், காவல்துறையினர் விசாரணை..!
Youth murdered in ranipet
ஏரியில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிபேட்டை மாவட்டம், ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் அங்குள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். இவர் அங்குள்ள ஏரியிய குத்தகை எடுத்துள்ளார். அந்த ஏரியில் அந்தபகுதியை சேர்ந்த கலையரசன் என்பவர் இரவு நேரங்களில் மீன் பிடித்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சுப்ரம்ணி அவரிடம் தகராற்றி ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அவர்களிக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவதன்று, கலையரசன் மீண்டும் மீன்பிடிக்க சென்ற போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கலையரசன் சுப்பரமணியின் நண்பரான தினகரனை குத்தவந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த கத்தியை பிடிங்கி கலையரசனை குத்தியுள்ளனர்.
இதில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth murdered in ranipet