12ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை... காமகொடூரன் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமால் கிராமத்தில் 17வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவியை கடந்த சில நாட்களாக காணவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த மாணவியை தேடிவந்தனர்.

அந்த மாணவி திண்டுக்கல்லில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவரை சென்ரு மீட்டவர்கள் அவரிடன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த மாணவியிடம் அடிக்கடி பாண்டி கோவிலும் போது பூபதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த மாணவியிடன் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து பூபதியை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested In POCSO Near Madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->