இரயில் மேல் ஏறி சாம்பலான வாலிபன்..! உயிரை பதறவைக்கும் பகீர் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் மூலமாக பலரும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். உலகம் முழுவதிலும் நொடிப்பொழுதில் அரங்கேறும் விபத்துகளில் சிக்கி பலரும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

தினம்தோறும் அரங்கேறும் விபத்துகளால் பாதிக்கப்படும் பலர் பரிதாபமாக உயிரிழந்தும்., சிலர் தங்களின் உடல் உறுப்புகளை இழந்து பெரும் சோகத்திற்கு மத்தியில் தவித்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்., தற்போதுள்ள காலகட்ட நிலையில் தற்கொலைகள் என்பது வெகுவாக அதிகரித்து வருகிறது. அன்றைய காலங்களில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து., பசி பட்டினியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து வந்து கொண்டு இருந்தனர். 

ஆனால் இன்றளவில் நடைபெறும் தற்கொலைகள் பல சின்ன சின்ன செயல்களுக்கு தங்களின் உயிரை துச்சமாக நினைத்து பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில்., தற்போது வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்த வீடியோ காட்சியில், இந்த துயரம் இரயில் நிலையத்தில் நடைபெற்றதாகவும்., இரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த வாலிபர் இரயிலின் மீது ஏறி மின்சாரம் செல்லும் வயரை பிடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். 

இவர் இரயில் பெட்டியின் மீது ஏறி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள்., வாலிபரை கீழே இறங்க கூறிய நிலையில்., அவர் மறுப்பு தெரிவித்து பரிதாபமாக பலியாகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youngster attempt suicide train electricity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->