திமுக நகர சேர்மனை வெட்டி படுகொலை செய்ய போறேன் - பட்டா கத்தியுடன் ஷேக் அப்துல்லா கைது!
young man police station udumalai city council president
உடுமலை நகர்மன்ற தலைவரை கொலை செய்ய போவதாக, காவல்நிலையத்திற்கு அரிவாளுடன் வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையின் நகர்மன்ற தலைவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர், உடுமலை நகர்மன்ற தலைவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், இதற்காக 5 பேர் வேனில் சுற்றி வருவதாகவும், அரிவாளுடன் காவல்நிலையத்தில் புகுந்து பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படியாது.
மேலும், அந்த இளைஞர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை நகர்மன்ற தலைவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ள போலீசார். ஷேக் அப்துல்லாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
young man police station udumalai city council president