மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மின்கம்பியை தொட்டதால் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் , ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சொருகுவார். இவரது மகன் அப்துல்லா வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது கட்டிடத்தின் அருகே தாழ்வாக சென்று கொண்டிருந்த மின்கம்பியை தொட்டுள்ளார்.

இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைங்களுடன் இருந்த அவற்றை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young boy electrode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->