கணவனையும், குழந்தையையும் இழந்த பெண்ணின் அதிரடி முடிவு!! - Seithipunal
Seithipunal


மதகடிப்பட்டு அடுத்து உள்ள பூவரசங் குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், என்பவருடைய பேத்தி அம்சவள்ளி(26). இவர் திருபுவனயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருடைய கணவன் மற்றும் குழந்தை இறந்து விட்டதால் கோவிந்தம்மாளும், அம்சவள்ளியும் திருபுவனையில் தங்கி இருக்கின்றனர்.

அம்சவள்ளி அங்கிருந்து வேலைக்கு சென்று வருவார். கணவரும், குழந்தையும் இறந்து விட்ட சோகத்தில் இருந்து வந்த அம்சவள்ளி நேற்று, வீட்டில் இருந்த மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். 

அம்சவள்ளியின் சத்தத்தை கேட்டு வந்த கோவிந்தம்மாள், அருகில் இருந்த வீட்டார்கள் உதவியுடன் அம்சவள்ளியை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிகிச்சை பெற்று வந்த அம்சவள்ளி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுகுறித்து கோவிந்தம்மாள் திருபுவனை காவல்துறையில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->