திருமணமான பெண்ணை சீரழித்து, விடியோவை வெளியே விட்ட காமுக சிறுவன்.. அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 17 வயது சிறுவனால் பலவந்தமாக ஐந்து மாதங்களுக்கு முன்னர் கற்பழிக்கப்பட்டு இருக்கின்றார். அதனை வீடியோவும் எடுத்து வைத்து இருக்கின்றார். 

வெளியில் நடந்த விஷயங்களை கூறினால், சோசியல் மீடியாவில் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால் அந்த பெண்ணும் யாரிடமும் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சிறுவன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றார். 

சிறுவனின் பேச்சுக்கு கட்டுபட்டு இருந்தும் கூட அவர் வீடியோவை வெளியிட்டு விட்டான். இதனை தொடர்ந்து, ஊர் மக்களுக்கு இந்த விஷயம் தெரியவர அந்த கணவரும் இது தெரிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். 

பெண்ணை வீட்டை விட்டு வெளியில் அடித்து விரட்டி அடித்து உள்ளார். எங்கு போவது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அந்த பெண் வேறு வழியின்றி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women rape and abused by 17 years child


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->