நள்ளிரவில் தள்ளாடி வந்த இளைஞர்., படுத்திருந்த டீ கடையை ஆன்ட்டியிடம் மோசமான காரியம்.!
women killed by drinking younger
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சார்ந்தவர் மீனாட்சி இவர் நந்தவணப்பட்டி செல்லும் சாலையில் தேனீர் கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடையை சாத்திவிட்டு கடைக்கு உள்ளேயே மீனாட்சி படுத்து இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக போதையில் வந்த டேவிட் என்ற இளைஞர் டீ வேண்டும் என்று மீனாட்சியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு மீனாட்சி இப்போது கடையை சாத்திவிட்டதால், நாளை காலை வருமாறு சொல்லியிருக்கிறார். இதனால் கோபமடைந்த இளைஞர் மீனாட்சியை தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
மீனாட்சி சத்தம் போடவே அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிடித்து கட்டி வைத்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
English Summary
women killed by drinking younger