பணம் நகை கேட்டு காதலனை தொல்லை செய்த பெண்.. விசாரணைக்கு வந்த காவலரின் கையை கடித்ததால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


விசாரணைக்கு சென்ற காவலரை பெண் கடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் செல்வி. இவர் கடந்த இரண்டு வருடங்களாக ரேவேந்திரகுமார் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில், இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.அதில் இருந்து செல்வி ரேவேந்திர குமாரிடம் பணம் நகை கேட்டு தொந்தரவு செய்து வந்துளாதாக கூறப்படுகிறது. இதனால், ரேவேந்திர குமார் வீட்டில் திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த செல்வி அடிக்கடி குமார் வீட்டிற்கு சென்று தகராற்றில் ஈடுப்பட்டு வந்துள்ளார். சம்வதன்று அதே போல தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். குமாரின் வீட்டில் இருந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவே அங்கு வந்த காவல்துறையினர் செல்வியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவலரை தாக்கி அவரை கடித்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman baiting police hand


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->