தேர் இழுப்பதன் பின்னணி என்ன?.! தேரை ஏன் வடம் பிடித்து வடம் இழுக்கிறோம்.!!
why lord car peoples are enjoying festival
தேர் இழுப்பது என்பது ஒரு சில குறிப்பிட்ட ஊர்களில் மிக விமர்சையாக நடைபெறும். தேர் திருவிழாவில் தேர் என்பது கோவில்களில் உள்ள கடவுள்களை வைத்து ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஓர் ஊர்தியாகும். பக்தர்கள் திருவிழா நாட்களில் தேரை ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வார்கள். இது குறித்த தகவலை கீழுள்ள வீடியோ பதிவில் காணலாம்.
English Summary
why lord car peoples are enjoying festival