இந்த மந்திரத்தை சொல்லி பூஜித்து மன நிம்மதியை அளிக்கும்..! - Seithipunal
Seithipunal


இந்துக்கள் முதல் கடவுள் என விநாயகரை முதல் கடவுளாக வழிப்படுவர்.  கணங்களின் அதிபதி என்பதால் அவன் கணபதி என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. எந்த காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரும் விநாயகரை வழிப்பட்ட பின்னர் ஆரம்பிப்பர்.  சிலருக்கு எந்த செயல் செய்தாலும் அதில் தடை ஏற்படும் அவர்கள் எல்லாம் விநாயகர் ஸ்லோகம் சொல்லி வர தடைகள் அகலும்.

மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

பூஜை அறையில் விளக்கேற்றி இந்த ஸ்லோகத்தை தினமும் 18 முறை சொல்லி வர வேண்டும். அப்படி செய்து வர பல காரிய தடைகள் நீங்கி நினைத்த காரியம் கைக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vinayakar Manthra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->