இந்த வீடியோ எடுத்தவர் ‌அசாத்தியமான‌ பொறுமைசாலி..! இதயத்துடிப்பை அதிகரிக்கச்செய்யும் காட்சி..! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் வாழ்வதற்கு எவ்வளவு தூரம் உழைக்க வேண்டி இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்த வீடியோ.

நம் வாழ்வின் நோக்கமும் இதன் மூலம் கற்றுக்கொள்ளலாம். வாழ்வும் மரணமும் எப்போதும் இரண்டர கலந்துதான் இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

இந்த காட்சிகளை காணும் பொழுது,

வயித்துக்காக மனுசன் இங்கே கயித்தாலுடுறான் பாரு.
ஆடி முடிச்சு இறங்கி வந்தா
அப்புறம் தான்டா சோறு..

என்ற திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

try to catch insect very slowly


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->