கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாட்டில் வசிக்கும் திருநங்கையர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு அடையாள அட்டைகளை வைத்து தர்ணா போராட்டம்

 கூறைநாடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள்  வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சமூக விரோதிகளால் பல்வேறு இன்னல்கள் வருவதால் வீட்டு உரிமையாளர் வீட்டை காலிசெய்ய சொல்வதால் வீட்டு மனைப்பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றன.,

இந்நிலையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த திருநங்கைகள் 15க்கும் மேற்பட்டோர் தங்கள் ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி, திருநங்கைகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றை தரையில் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transgender protest in front of collector's office..!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->