தமிழகத்தில் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.!
today school leave for heavy rain
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு பெய்து வருகிறது.
நேற்று நள்ளிரவு சென்னையில் போரூர் மற்றும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது,
இதேபோலவே, தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், நேற்று இரவு முதல் மழை நீடித்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என தெரிவித்துள்ளார்.
English Summary
today school leave for heavy rain