கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
today holiday for nagapattinam district
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வந்தது.
இந்தநிலையில், நாகை மாவட்டத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், நாகை மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல என தெரிவித்துள்ளார்.
English Summary
today holiday for nagapattinam district