தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. கவலையில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. 

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 34 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 36 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 உயர்ந்து சவரனிற்கு 36 ஆயிரத்து 864 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ஒரு ரூ.55 உயர்ந்து ரூ.4,608 விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளியின் விலை கிராமுக்கு 48.06 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் அளவுள்ள தங்கத்தின் விலை ரூ.480,60 ஆகவும், கிலோ தங்கத்தின் விலை ரூ.48,060 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold and silver price in Chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->