நிவர் புயல் காரணமாக அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தவிர்த்து மற்ற துறைகளைச் சார்ந்த அனைவருக்கும் நாளை அரசு பொது விடுமுறை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாளை மாலை நிவர் புயல் கரையை கடப்பதை அடுத்து, தென்மாவட்டங்களுக்கான ரெயில்கள், புறநகர் ரெயில்கள், பெரும்பாலான மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் குறித்து கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தரவில், நிவர் புயல் குறித்து கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நிவர் புயல் குறித்து கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal
tn govt nivar cyclone
வாக்கு செலுத்த சென்னை திரும்பும் நடிகர் விஜய்.!
முதியோர், கர்ப்பிணிகள் வாக்களிக்க புதிய ஏற்பாடு - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்.!
வாக்கு இயந்திரங்களை தலையில் சுமந்து சென்ற கொடூரம் - இதுதான் காரணமா?
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெருகிறாரா தீபிகா படுகோனே?
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் 2 பேர் கைது - காரணம் என்ன?
Seithi Punal
கவின் நடிக்கும் ''ஸ்டார்'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்.!
இன்ஸ்டாகிராமில் இருந்து விலகிய யுவன் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
கமலின் உத்தம வில்லன் " அட்டர் பிளாப் ".. உண்மையை உடைத்த தயாரிப்பாளர் லிங்குசாமி.!!
மீண்டும் இசையமைப்பாளராக உருவெடுத்த மிஷ்கின்! எந்த படத்திற்கு தெரியுமா?