#Breaking : சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும்., சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நிவர் புயல் காரணமாக அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தவிர்த்து மற்ற துறைகளைச் சார்ந்த அனைவருக்கும் நாளை அரசு பொது விடுமுறை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

நாளை மாலை நிவர் புயல் கரையை கடப்பதை அடுத்து, தென்மாவட்டங்களுக்கான ரெயில்கள், புறநகர் ரெயில்கள், பெரும்பாலான மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிவர் புயல் குறித்து கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தரவில், நிவர் புயல் குறித்து கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நிவர் புயல் குறித்து கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt nivar cyclone


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->