தமிழகத்தில் உதயமாக போகும் 38-வது மாவட்டம்? மகிழ்ச்சியில் மக்கள்.!
tn govt new plan for kumbakonam district
தமிழகத்தில் மக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது. தற்போது நேற்று தொடங்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்த்து மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன.
இதனைத்தொடர்ந்து 38-வது மாவட்டமாக கும்பகோணத்தை விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ளதால், தஞ்சாவூரில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாக கூடும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பரிசீலனை 90% முடிவடைந்து விட்டதாகவும், மக்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் எனவும் கூறப்படுகிறது.
English Summary
tn govt new plan for kumbakonam district