#Breaking: ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், இருப்பு உறுதி செய்யவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

முதல்வராக பொறுப்பேற்று தலைமை செயலகத்திற்கு சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு இருந்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இன்று (09/05/2021) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 11:30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஊக்கப்படுத்த வேண்டும். உற்பத்தியை தொடங்கவும் ஊக்குவிக்க வேண்டும். அனைத்து மருத்துவமனையிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Minister Meeting Completed Discuss about Oxygen Production 9 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->