முடக்கப்படுமா.? சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்கள்.! முதலமைச்சர் ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 14616 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 லட்சத்து 36 ஆயிரத்து 838 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால் 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.  

இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் அலுவலகங்களும் நிறுத்தப்படுவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அரசின் பரிந்துரைப்படி சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm and minister meeting for corona


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->