14 வயது சிறுமியிடம் அண்ணன் போல பழகி பாலியல் தொல்லை.. திருப்பூரில் பேரதிர்ச்சி.!!
Tiruppur child girl sexual torture police investigation arrest culprit
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞன் வசித்து வருகிறான். சிறுமியுடன், அஜித் குமார் நட்பு வட்டாரத்தில் பழகுவது போல ஏமாற்றி வந்துள்ளான்.
இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமியை ஏமாற்றி அங்குள்ள தனிமை பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி, காமுகனின் பிடியில் இருந்து தப்பி வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur child girl sexual torture police investigation arrest culprit