தெருவில் வீசப்பட்ட மூன்று மாத கரு! தேனி அருகே கொடூரம்! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், கண்டமனூர் கிராமத்தின் சாலையில் 3 மாத கரு வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, 3 மாத கருவை மீட்ட போலீசார், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கருவை சாலையில் வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

பிச்சாவரம் அலையாத்தி காடுகள் நடுவே படகு சவாரி செய்து மக்கள் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும், மேலும் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பிச்சாவாரத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் படகு சவாரி செய்வதற்கு டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni Abortion Ban 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->