ராணிப்பேட்டை : சாலையில் திடீரென தீப்பற்றிய வேன்..அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஊழியர்கள்..! - Seithipunal
Seithipunal


சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சிமெண்ட் ஆலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகளுக்கு உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்த நிறுவன ஊழியர்கள் 8 பேர் சில்வர் பேட்டை அருகே வந்து கொண்டிருக்கும்போது காரிலிருந்து கரும்புகை ஏற்பட்டது. இதனை கண்ட அந்த ஓடியது உடனே வேனில் இருந்து இறங்கினர்.

அவர்களுடைய அடுத்த சில மணித்துளிகளில் தீப்பற்றி எரிந்தது உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை…


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The van suddenly caught fire on the road near Ranipettai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->