கரூர்: மாணவர்களிடம் ஆபாச பேச்சு… ஆசிரியர் பணியிடை நீக்கம்..! - Seithipunal
Seithipunal


பாடம் எடுக்கும் போது ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைபள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் மாணவரகளுக்கு பாடம் எடுக்கும் போது ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

 

இரு பாலரும் பயின்று வரும் பள்ளியில் பாடம் எடுக்கும் போது பாலியல் உணர்வை தூண்டும் வகையிலும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட முதன்மை கல்வி அலுவலர் நடத்திய அவரை சஸ்பேண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The teacher who spoke obscenely while conducting the lesson


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->