மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்  நடிகை மீரா மிதுன். இவர் தனது சர்சை பேச்சுகளின் மூலம் பிரபலமாவர். இந்நிலையில், இவர் பட்டியல் இன மக்களை பற்றி சர்ச்சைகூறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால், இவரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து அவரையும் அவரது  நண்பரையும் காவல்துறையினர் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் மீராமிதுன் தனக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தற்போது அவருக்கும் அவரின் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The court granted conditional bail to Meera Mithun


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->