வறுமையை பயன்படுத்தி சிறுமியை சீரழித்த காமுகன்.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.!!
Thanjavur child girl sexual abuse police investigation
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருகுலம் மேட்டுப்பட்டி பகுதியை சார்ந்தவன் பால்ராஜ் (வயது 43). இவர் திருச்சி மாவட்டத்தை சார்ந்த 14 வயது சிறுமியை வறுமையை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துள்ளான். மேலும், சிறுமியை திருமணம் சென்று தினமும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
இந்த நிலையில், தனது தொழிலுக்கு எதிராக இருக்கும் நபர்களை பழிவாங்க, சிறுமியை பாலியல் புகார் அளிக்க வேண்டும் என்று அடித்து கொடுமை செய்துள்ளான். பின்னர் இது குறித்து சிறுமி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும், இவன் வறுமையை பயன்படுத்தி சிறுமியின் வாழ்க்கையை சீரழித்தது தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thanjavur child girl sexual abuse police investigation