தஞ்சை அருகே., 10 வகுப்பு மாணவி கர்ப்பம்., 10 வகுப்பு மாணவன் கைது.!  - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டத்தில் 10 வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை, 10 வகுப்பு மாணவன் காதல் என்ற போர்வையில் கர்ப்பம் ஆக்கியுள்ளான்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அருகில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 

இவருக்கும் 17 வயதான 10-ம் வகுப்பு மாணவன் ஒரு வருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த மாணவர் அந்த சிறுமி மனதை கெடுத்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

இதனால் இருவரும் நெருங்கி பழகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளியில் இருந்த மாணவி மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்ட மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 5 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur child girl sexual abuse by 17 Year old Culprit and she is Pregnant


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->